காவிரியில் இருந்து வராத தண்ணீர்-பற்றாக்குறையால் கருகிப்போன பயிர்கள்-டிராக்டர் விட்டு அழிக்கும் சோகம்

x

நன்னிலம் அருகே, தண்ணீர் போதாமையால் நெற்பயிர்களை டிராக்டரை கொண்டு அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய தண்ணீர் வராததாலும், நெற்பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சித்தன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விவசாயி, பயிரில் கதிர்கள் வராததால் டிராக்டரை கொண்டு நெற்பயிர்களை அழித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்