எச்சரிக்கை.. முதுமலை சென்றால் இதை செய்யாதீர்கள்... மீறினால் ஆபத்து!

x

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வனப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் வன விலங்குகளின் உணவு தேவையும் பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் குளுமையான சூழலால் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களிலும் கூட்டம் கூட்டமாக முகாமிடுவதால் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தவோ, எரிச்சலூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்