அதிகாலையில் அடித்த காலிங் பெல்...கத்தி முனையில் தாய், தந்தை.. 60 பவுன்..

x

அதிகாலையில் அடித்த காலிங் பெல்...கத்தி முனையில் தாய், தந்தை.. 60 பவுன்.. கிளைமேக்ஸில் அலறவிட்ட 10 வயது மகன்- மரண பீதியில் 4 கொள்ளையர்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கத்தி முனையில் 60 சவரன் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கும்பல்

10 வயதான சிறுவனை கவனிக்காமல் விட்டுச் சென்ற கொள்ளையர்கள்

தாய், தந்தையை கொள்ளையர்கள் கட்டிப்போட்டு சென்றதை போலீசில் தெரிவித்த சிறுவன்

புகாரின் பேரில் கொள்ளை கும்பலை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்