#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய 10 பேர் மரணம் - கலெக்டருக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

விருதுநகர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்த விவகாரம்

விருதுநகர் ஆட்சியர், எஸ்.பி., விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்