BREAKING || விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - உயரும் பலி எண்ணிக்கை

x

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயம்

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள்

பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி


Next Story

மேலும் செய்திகள்