விஜயகாந்த் சமாதியில் பேச முடியாமல் கதறி அழுத நடிகை ராதா

x

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடன் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன் போன்ற ஹிட் படங்களில் நடித்த ராதா, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்படி ஒரு நிகழ்வை கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என கதறி அழுதார்.


Next Story

மேலும் செய்திகள்