"ரொம்ப சந்தோசமா இருக்கு" - முதல்வரின் அட்டகாசமான அறிவிப்பு - உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்

x

சென்னை ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் நிலையில், நாவலூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி இன்று (19.10.2023) முதல் இயங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்