நெருங்கும் சித்ரா பௌர்ணமி - வெள்ளியங்கிரி செல்வோர் கவனத்திற்கு.. வனத்துறை முக்கிய முடிவு

x

நெருங்கும் சித்ரா பௌர்ணமி - வெள்ளியங்கிரி செல்வோர் கவனத்திற்கு.. வனத்துறை முக்கிய முடிவு

சித்ரா பௌர்ணமியை ஒட்டி கோவை வெள்ளியங்கிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்