“வேலைக்கு வரலைன்னு தான் சொன்னான்“ -வேளச்சேரி-உயிரிழந்த மகனின் தந்தை புகார்..
சென்னை வேளச்சேரியில், 50 அடி ஆழத்தில் கண்டெய்னர் சாய்ந்த விபத்தில், உயிரிழந்த ஜெயசீலன் என்பவரது உடல் இரண்டாவதாக கண்டெடுக்கப்பட்டது. இந்தநிலையில், தனது மகனின் இறப்பிற்கு நிறுவன மேலாளரே காரணம் என ஜெயசீலனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
