வானமாமலை பெருமாள் கோயில் கனு தீர்த்தவாரி உற்சவம்

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் கனு தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆறு நாட்களாக கனு உற்சவம் நடைபெறும் நிலையில், விழாவின் ஏழாம் நாளான இன்று பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பல்லக்கில் ஊர்வலமாக ஏரிக்கரைக்கு உற்சவர்கள் எடுத்து செல்லப்பட்டு தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்