"திமுக, அதிமுகவை தாண்டி தான் தொட முடியும்" "வடக்குக்கு" வைரமுத்து மறைமுக எச்சரிக்கை..

x

சென்னை மயிலாப்பூரில் திமுக சார்பில் "கலைஞரோடு நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் பேசிய வைரமுத்து, தமிழ்நாட்டிற்குள் வடக்கில் இருந்து அந்நிய சக்தி வரவேண்டுமென்றால், திமுக மற்றும் அதிமுக-வை தாண்டி தான் வர வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்