அரையாண்டு லீவ் எந்த தேதி வரை? - வெளியான அறிவிப்பு

x
  • தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாளை தொடங்குகிறது.
  • தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தன.
  • இந்நிலையில், இன்றுடன் தேர்வுகள் முடிவடைந்து, நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது.
  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என, ஜனவரி் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்