ஒரு வழியாக ஓய்ந்த மழை, புயல்... "டிசம்பரில் நிலநடுக்கம், சுனாமி தான்.." - அச்சத்தில் மக்கள்

x

டிசம்பர் மாதம் என்றாலே சுனாமி ஞாபகம் தான் வருவதாக செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தெரிவித்தனர். மழை பெய்து ஓய்ந்துள்ள நிலையில், தங்கள் பகுதியில் நில நடுக்கத்தை உணரவில்லை என்று மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்