திருச்சி காவேரியில் மணல் சிற்பம்... நடனம் ஆடி அசத்திய கல்லூரி மாணவர்கள்

x

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் நடனம் ஆடி அசத்தினர். திருச்சி காவேரி ஆற்றில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மணல் சிற்பம் வரைந்தனர். தொடர்ந்து, வாக்குக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் எனவும், அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்