மாடு முட்டியதில் முதியவருக்கு நேர்ந்த சோகம் - தாம்பரம் அருகே அதிர்ச்சி

x

தாம்பரம் அருகே, சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில், 13 நாட்களாக தீவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ளதாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த முதியவர் மணி என்பவர், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த மாடு அவரை முட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்