போக்குவரத்து ஊழியர்கள் சரமாரி கேள்வி | முழுவீச்சுடன் போராட்டம்

x

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிளை போக்குவரத்து ஊழியர்கள் சங்கராபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன கோஷமிட்டு எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் . ஓய்வு பெற்ற ஊழியர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டம் நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு பேருந்தில் சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்