சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழை காரணமாக, சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.


மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால், சீர்காழி, தரங்கம்பாடியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்