"கண்ணில் பயம்; அச்சத்தில் அர்ச்சகர்கள்.." - சர்ச்சையை கிளப்பிய கவர்னர் ட்வீட் "நாங்க நல்லா மகிழ்ச்சியா இருக்கோம்.." ஆளுநருக்கு அர்ச்சகர் அதிரடி மறுப்பு

x

சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் ஊழியர்கள் முகத்தில் கண்ணுக்குப் புலப்படாத பயம் உணர்வு இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பால ராமர் பிராண பிரதிஷ்டை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கோதண்டராமர் கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்