அண்ணாமலையார் கோவிலில் ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. - கண் குளிர தரிசித்த பக்தர்கள்..

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரை தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனி வரிசையில் அழைத்து சென்றார். அங்கு மாசி மாத பெளர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளானதால், அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனிவரிசையில் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்....


Next Story

மேலும் செய்திகள்