திருத்தணி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி..அடேங்கப்பா இவ்ளோவா ?

x

திருத்தணி முருகன் கோயிலில், உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. இதில், ஒரு கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து ரூபாய் பணம், 960 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்