அம்மன் கோயிலில் மாசித்திருவிழா... போலீசார், பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பு காட்சிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற்றது.

7 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் மூன்றாம் நாளில் முக்கிய நிகழ்வான அம்மன் பூங்கரக உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கூட்டம் அதிகரித்ததால் காவல்துறையினர், பக்தர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால், போலீசார் மற்றும் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்