திருச்செந்தூர் ரயில் ரூபத்தில் கடவுள்.. உலக தொடர்பின்றி ஊருக்குள் பல உயிர்கள்..உள்ளே இறங்கிய ராணுவம்

x

ஸ்ரீவைகுண்டம் - மீட்பு நடவடிக்கையில் ராணுவம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டது, இந்திய ராணுவம்

வெள்ளம் சூழ்ந்து 3 நாட்களாக தவித்து வந்த மக்கள், ராணுவம் மூலம் மீட்பு

பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்


Next Story

மேலும் செய்திகள்