விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம் - தொடங்கியது திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதனை கண்டு முருகளின் அருள் பெற லட்சக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்