குமரியை அலறவிட்ட புலி வண்டலூருக்கு சென்றது...

x

குமரி மாவட்டம் சிற்றாறு மலையோர பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்து கொன்று தின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிற்றாறு வனப்பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், பத்துகாணி வனப்பகுதியில் சுற்றி திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை வாகனம் மூலம் வண்டலூர் காப்பகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்