பனை மரமே மூழ்க சாலையை ரெண்டாக பிளந்து ஒரு பக்கமாக சாய்த்த வெள்ளம் - பேரதிர்ச்சி காட்சிகள்

x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் சாலை

கழுகு பார்வை காட்சிகள்!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் பத்மநாபமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள்.

வெள்ளத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் மக்கள்

தெற்கு தோளப்பண்ணை உள்ளிட்ட கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ 23 மராட்டா பட்டாலியன் படையினர்.

இது தொடர்பான கழுகு பார்வை காட்சியை முதலில் பார்க்கலாம். விவரங்களை செய்தியாளர் பிரபாகரன் வழங்கிட கேட்போம்.


Next Story

மேலும் செய்திகள்