சாலையில் திடீர் ரெய்டு விட்ட அதிகாரிகளை பார்த்ததும் வியாபாரிகள் செய்த செயல்

x

சாலையில் திடீர் ரெய்டு விட்ட அதிகாரிகளை பார்த்ததும் வியாபாரிகள் செய்த செயல்

திருவாரூர் ஆழித்தேர் அலங்கார பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள்

கீழவீதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள்

நடமாடும் வண்டிகள், கடைகளின் பெயர் பலகைகள், காய்கறி பெட்டிகள் பறிமுதல்

நகராட்சி அதிகாரிகளை கண்டதும், காய்கறி பெட்டிகளை அவசரமாக அகற்றிய வியாபாரிகள்


Next Story

மேலும் செய்திகள்