"இதுதான் first time.. 1000 பேர் வந்துருக்கோம்.. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்" -நெகிழ்ந்து பேசிய திருநங்கைகள்

x

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தானில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் திருநங்கைகள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்