அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த கிராமத்தினர்... ஓடோடி வந்த அதிகாரிகள் - திருவள்ளூர் அருகே பரபரப்பு

x

அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த கிராமத்தினர்... ஓடோடி வந்த அதிகாரிகள் - திருவள்ளூர் அருகே பரபரப்பு

#ElectionCommission #LokSabhaElections2024 #Thiruvallur #TNPolice #ElectionWithThanthiTV

திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு கிராமமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாஸ்திரி நகரில் வசிக்கும் தங்களுக்கு கிராம நத்தம் வீட்டு மனை பட்டா, மழைநீர் வடிகால், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரவில்லை எனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்ப பெற வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்