திருப்பதியில் தெப்ப உற்சவம்.."கோவிந்தா, கோவிந்தா" - கோஷங்கள் எழுப்பிய பக்தர்கள்

x

திருப்பதியில் தெப்ப உற்சவம்.."கோவிந்தா, கோவிந்தா" - கோஷங்கள் எழுப்பிய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கி உள்ளது. முதல் நாளான புதன்கிழமை, ராமச்சந்திர மூர்த்தி, சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரண்டாம் நாளான வியாழக்கிழமை, கிருஷ்ணர் அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேதராக புஷ்கர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்