திருச்சிக்கு வரும் மெகா பிளான்.. மக்களவையில் எம். பி. திருநாவுக்கரசர் கோரிக்கை

x

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டுமென, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்