முகூர்த்ததால் முடங்கிய திருச்செந்தூர் முருகன் கோவில்.. ஒரே நாளில் இத்தனை கல்யாணமா..? | Thiruchendur

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது....


Next Story

மேலும் செய்திகள்