"பாஜகவை தோற்கடித்தால் தான் இதை நிறுத்துவார்கள்" - காங். வேட்பாளர் பரபரப்பு பிரச்சாரம்

x

#Congress | #electioncampaign

"பாஜகவை தோற்கடித்தால் தான் இதை நிறுத்துவார்கள்" - காங். வேட்பாளர் பரபரப்பு பிரச்சாரம்

சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக திமுக காங்கிரஸ் கூட்டணி திகழ்ந்து வருகிறது என்று, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருக்களில், கூட்டணி கட்சியினருடன் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய மாணிக்கம் தாகூர், மோடி அரசு பிக் பாக்கெட் அடித்து பொது மக்களின் பணத்தை பெரிய முதலாளிகளிடம் கொடுக்கிறது என விமர்சனம் செய்தார். பாஜகவின் மதவாத வெறுப்பு அரசியல் ஒரு போதும் எடுபடாது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்