விநாயகர் சிலைக்கு அருகே கால் வைத்தால் ஆபத்து - சென்னை பட்டினம்பாக்கத்தில் பரபரப்பு

x

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படாத விநாயகர் சிலைகளால் பரபரப்பு. 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. 10 முதல் 15 அடி உயர சிலைகளை கரைக்க கிரேன்கள் பயன்படுத்தப்படவில்லை என புகார். விநாயகர் சிலை கரைக்கப்பட்டதால், பட்டினம்பாக்கம் கடற்கரையில் கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளன. பூமாலை, இதர கழிவுகள் கடற்கரையில் குவிந்துள்ளதால் அகற்றும் பணிகள் மும்முரம்


Next Story

மேலும் செய்திகள்