மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ... அதிர்ச்சி காட்சிகள்

x

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ... அதிர்ச்சி காட்சிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. வனத்துறையினர் உடனடியாக காட்டுத்தீயை கட்டுப்படுத்தி வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்