கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... அடித்து செல்லப்பட்ட தென்னை மரங்கள்

x

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொட்டக்குடி ஆறு, தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கொட்டக்குடி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பணையில் தண்ணீர் செந்நிறத்தில் சீறிப்பாயும் காட்சியை பார்ப்போம்..........


Next Story

மேலும் செய்திகள்