பழ வியாபாரியை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோர பழ வியாபாரியை இளைஞர்கள் இருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழைய தாராபுரம் சாலையில், தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்று வருபவர் வெள்ளைச்சாமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குழந்தை ஏசு, சக்தி ஆகிய இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், பழவியாபாரியை 2 இளைஞர்களும் பயங்கரமாக தாக்கி, மண்டையை உடைத்தனர். இந்நிலையில், 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்