சிறுமியை தாக்கிய இளைஞர்.. தடுக்க வந்த அம்மாவுக்கு நேர்ந்த சோகம் - சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்..

x

தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த சுஜி மற்றும் அவரது 12 வயது மகள், வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், முன்விரோதம் காரணமாக, சுஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 12 வயது சிறுமியை அந்த இளைஞர் தாக்கவே, தடுக்க வந்த தாயையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாயும், மகளும் பத்மநாபபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர் முறையாக பரிசோதனை செய்யாததால், மனமுடைந்த சுஜி, தனது மகளுடன் மருத்துவமனை வாசலில் பாய் விர்த்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்