இளம்பெண்ணை கையில் ஆயுதத்துடன் கொலை வெறியுடன் விரட்டிய இளைஞர்..வெளியான அதிர்ச்சி காரணம்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் இளம்பெண்ணை கொலை வெறியுடன் இளைஞர் தாக்கச் சென்றார். அப்பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் பிரசாத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ராதாகிருஷ்ணனின் மகளை தாக்க பிரசாத் கம்பியுடன் ஓடி வந்தார். சுதாரித்து அந்தப் பெண் வீட்டிற்குள் சென்று தாழிட்டார். தக்கலை போலீசார் இது தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்