நொடிக்கு நொடி மாறும் வானிலை.. தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை | TN Rain

x

சென்னை நகர் பகுதி முழுவதும் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், சில இடங்களில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் நள்ளிரவில் சென்னை பிரதான பகுதிகளான சென்ட்ரல், பாரிமுனை, ராயபுரம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய பகுதிகளிலும் அசோக் நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்


Next Story

மேலும் செய்திகள்