"மத்திய அமைச்சர் அங்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்" பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

x

மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட இடத்தை அவர் ஆய்வு செய்தார்


Next Story

மேலும் செய்திகள்