வாயாற "அண்ணன்" என அழைத்த திருநங்கை - மேடையில் அக மகிழ்ந்த முதல்வர்

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை ஒருவர் விழா மேடையில் பேசுகையில், தங்கள் அண்ணன் தங்களுக்காக உரிமைத் தொகை வழங்கி இருப்பதாய் வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை அண்ணன் என வாயாற அழைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்