அன்று தடுமாறிய ரயில்.. இன்று வெள்ளோட்டம் பார்த்தது..

x

நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ள நிலையில், இறுதிக் கட்டமாக தண்டவாளம் சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் நெல்லை திருச்செந்தூர் ரயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கியது... தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... நாளை முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்