''டிக்கெட் விலை அதிகமா இருக்கு'' - கந்தன், சுற்றுல பயணி

x

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு லயன் சபாரி திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடக்கி வைத்து, சிங்கங்கள் உலா வரும் பகுதியை பார்வையிட்டார். பின்னர், பூங்கா கால்நடை மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை அவர் திறந்து வைத்தார். இதற்கிடையே, விடுமுறையை ஒட்டி, வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்