அதிகாலை 4.15க்கு கேட்ட பயங்கர சத்தம்... ஆடிய பூமி - மூச்சை பிடித்து கொண்டு ஓடிய மக்கள்

x

பாலப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ள தனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட பாய்லர் கிட்-ஆனது வெடித்து விபத்து ஏற்பட்டது... இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்