அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட விவகாரம் ஜன 29ல் உச்சநீதிமன்றம் விசாரணை

x

சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்த சுமோட்டோ வழக்கை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 29ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்