"மாநில அரசு எல்லாம் அரசு இல்ல.. அதனாலதான் நாம் அங்க நிக்கிறோம்"

x

மத்தியில் அம்பேத்கர் அரசை உருவாக்க வேண்டும்.தமிழ்நாட்டில் அம்பேத்கர் அரசை உருவாக்குவது நோக்கம் அல்ல.இந்தியாவில் அம்பேத்கர் அரசை உருவாக்க வேண்டும்.மத்தியில் இருப்பது தான் அரசு, மாநிலத்தில் இருப்பதெல்லாம் கிளைகள்.எந்த மசோதா நிறைவேற்றினாலும் ஆளுநரிடம் காத்து கிடக்கிறோம்.மீண்டும் மீண்டும் இங்கே வேதகால அரசியல் தலை தூக்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்