ரயில்நிலைய கடிகாரத்தை பார்த்து அரக்க பறக்க ஓடிய பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Railway Station

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பழனி பேட்டை டிக்கெட் கவுண்டரில் உள்ள டிஜிட்டல் கடிகார நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் அவசர அவசரமாய் டிக்கெட் பெற்று ரயில் நடை மேடைக்குச் சென்ற போது ரயில் 5 நிமிடங்களுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பிறகுதான் தெரிந்தது டிக்கெட் கவுண்டரில் உள்ள டிஜிட்டல் கடிகாரம் 5 நிமிடங்கள் தாமதமாக ஓடுவது... இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்... இதனால் அங்கு பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்