நடுரோட்டில் பெண்ணை தராதரவென இழுத்துச்சென்ற திருடன் - பகீர் காட்சி

x

மதுரை தபால் தந்தி நகரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், அடையாளம் தெரியாத நபர்கள் தாலி செயினை பறித்த போது, கீழே விழுந்த பெண், தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து கூடல் புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்