மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்தது ஆற்று வெள்ளம்

x

நெல்லையில் 24 மணி நேரமாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது தற்பொழுது நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் ஆற்றின் வெள்ளம் வர தொடங்கியுள்ளது கொக்கிரகுளம் ஊரில் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் தங்க வைத்துள்ளனர் இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பான முகாமிற்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்