தெலுங்கில் வைக்கப்பட்ட கோரிக்கை.. தெலுங்கில் பதிலளித்த அமைச்சர் நேரு

x

#knnehru #dmk

கரூரில் இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த 400 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

குளித்தலை அருகே புழுத்தேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப்பின் பொதுமக்கள் அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், தெலுங்கு மொழியில் கோரிக்கை வைத்த போது அமைச்சர் கே.என்.நேருவும் அதே மொழியில் பதில் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்